TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 10 , 2022 958 days 483 0
  • உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியை நியமிப்பதற்கு பாகிஸ்தான் அரசு முன் வந்துள்ளது.
    • லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் என்பவரை உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமிப்பதற்கு உயர்மட்ட அதிகாரக் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த நியமனம் மேற்கொள்ளப் பட்டது.
  • கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா என்பவர் 2021 ஆம் ஆண்டிற்கான உலகத் திரு நங்கை அழகியாக மகுடம் சூட்டப்பட்டார்.
    • 25 வயதான ஸ்ருதி சித்தாரா கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்