TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 13 , 2022 955 days 434 0
  • சர்வதேச  நாணய நிதியமானது பியாரே – ஒலிவியர் கௌரிஞ்சாஸ் என்பவரை அதன் புதிய தலைமைப் பொருளாதார நிபுணராக நியமித்துள்ளது.
    • இந்தப் பொறுப்பினை வகித்து வரும் கீதா கோபிநாத்தை யடுத்து இவர் அந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
  • வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் 36% பங்கினை இந்திய அரசு கையகப் படுத்த உள்ளது.
    • வோடஃபோன் குழுமமானது 28.5% பங்கினையும் ஆதித்யா பிர்லா குழுமமானது சுமார் 17.8% பங்குகளையும் கொண்டிருக்கும்.
  • பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, 4 பேர் கொண்ட குழு ஒன்றினை உச்சநீதிமன்றம் நியமித்து உள்ளது.
    • உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா இந்தக் குழுவிற்குத் தலைமை ஏற்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்