TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 4 , 2022 933 days 450 0
  • 12 மாநிலங்களில் உள்ள சுமார் 150 கிராமங்களை மிகச் சிறந்த கிராமங்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • இஸ்ரேலிய அரசின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தக் கிராமங்கள் மிகச் சிறந்த கிராமங்களாக மாற்றியமைக்கப்படும்.
  • ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் எனுமிடத்திலுள்ள நகராட்சிப் பூங்காவில் மகாத்மா காந்தி மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக ஒரு கோயிலையும் ஸ்மிருதி வனத்தினையும் சமூக ஆர்வலர்கள் நிறுவியுள்ளனர்.
    • விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து இளைஞர்கள் மத்தியில் தேசபக்தியை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்