TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 15 , 2022 922 days 511 0
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையானது, பிப்ரவரி 26 ஆம் தேதியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகம் அற்ற நாள் அல்லது புத்தகம் இல்லா நாள் அல்லது பள்ளிப் பைகள் இல்லாத நாள் என அறிவித்துள்ளது.
    • 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பிப்ரவரி 26 ஆம் தேதியன்று புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • தெலுங்கானா அரசு மற்றும் கல்வி வாய்ப்புகள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான சர்வதேச அமைப்பான பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவை இணைந்து கல்வி, ஆங்கிலம் மற்றும் கலைகளில் ஒரு கூட்டாண்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான 3 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்