அமேசான் இந்தியா நிறுவனமானது, '2022 ஆம் ஆண்டு சம்பவ் தொழில்முனைவோர் சவாலினை' அறிவித்துள்ளது.
இந்த முன்முயற்சியானது, இதில் பங்கேற்கும் நாட்டில் உள்ள பல்வேறுப் புத்தாக்க நிறுவனங்களுக்கு தங்கள் வணிக முன்மொழிவை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்.
இந்தியப் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு 2021 ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.