TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 8 , 2022 837 days 405 0
  • கீவ்  (Kyiv) புறநகர்ப் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, உக்ரைனின் புச்சா நகரின் தெருக்களில் பொது மக்கள் கொத்து கொத்தாக இறந்து கிடக்கும் காணொளிகள் மற்றும் புகைப் படங்கள் வெளியாகியுள்ளன.
    • இந்தக் கொடூரமான படங்கள் உலகளாவிய அளவில் கண்டனத்தை ஈர்த்து உள்ளதோடு ரஷ்யாவிற்கு எதிராக விசாரணை மற்றும் வலுவான தடைகளை விதிக்குமாறு கோரிக்கைகளையும் விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்