தேசியத் தீயணைப்புச் சேவை தினமானது ஏப்ரல் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
1944 ஆம் ஆண்டில் இந்த தினத்தன்று நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்தின் போது 71 தீயணைப்புப் பணியாளர்கள் ஆற்றிய மாபெரும் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.