TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 22 , 2022 822 days 444 0
  • ஆயுஷ் சிகிச்சையைப் பயன்படுத்திப் பலன் பெறுவதற்காக வேண்டி இந்தியாவிற்கு வர விரும்பும் வெளிநாட்டினருக்கு சிறப்பு ஆயுஷ் நுழைவு இசைவு சீட்டு வழங்கும் ஒரு முறையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.
    • காந்தி நகரில் நடைபெற்ற உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டினைத்  தொடங்கி வைக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இது குறித்து அறிவித்தார்.
  • குரு தேஜ் பகதூரின் 401வது பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
    • குரு தேஜ் பகதூர் முகலாயர்கள் காலத்தில் மேற்கொள்ளப் பட்ட கட்டாய மத மாற்றங்களை எதிர்த்துப் போரிட்டவரும்  ஒன்பதாவது சீக்கிய குருவும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்