மாநிலப் பல்கலைக்கழகமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரை நியமிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்ட மசோதாவினைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது.
2022 ஆம் ஆண்டு சைப்ரஸ் சர்வதேச தடகளப் போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவினைச் சேர்ந்த ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்று தேசியச் சாதனையைப் படைத்தார்.
12வது IBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் தொடங்கியது.