குஜராத் மாநிலம் பருச் நகரில் நடைபெற்ற உத்கர்ஷ் சமரோ என்ற நிகழ்வில் பிரதமர் அவர்கள் உரையாற்றினார்.
தேவையுள்ள நபர்களுக்கு உடனடி நிதியுதவி வழங்க உதவும் வகையில் அந்த மாநில அரசு தொடங்கிய நான்கு முக்கிய முன்னெடுப்புகளில் இந்த மாவட்டம் 100 சதவீதம் நிறைவு செய்ததை இந்த நிகழ்வு நினைவு கூறுகிறது.
பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவரான சஞ்சீவ் பஜாஜ் என்பவர் இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (CII) தலைவர் பொறுப்பினை (2022-23) ஏற்று உள்ளார்.