மத்தியக்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கௌகாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2022 ஆம் ஆண்டு வட கிழக்கு ஆராய்ச்சி மாநாட்டினை (NERC) தொடங்கி வைத்தார்.
ஜெர்மனியின் ஐன்ட்ராக்ட் பிராங்பர்ட் கால்பந்து அணியானது, 1980 ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் என்ற தனது முதலாவது ஐரோப்பியக் கோப்பையை வென்று உள்ளது.
2022 ஆம் ஆண்டில் இது ஸ்பெயின் நாட்டில் நடத்தப் பட்டது.
ஐக்கிய அரபு அமீரகமானது (UAE) குரங்கு காய்ச்சல் பதிவான முதல் வளைகுடா நாடாக மாறியது.