இந்தியக்குத்துச்சண்டை வீரரும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான லவ்லினா போர்கோஹைன் சர்வதேசக் குத்துச்சண்டை சங்கத்தின் தடகளக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஸ்கின் பாண்ட் "Listen to Your Heart: The London Adventure" என்ற புதியப் புத்தகத்தினை எழுதியுள்ளார்.