2022 ஆம் ஆண்டு விவா டெக்னாலஜி நிகழ்வில், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் முழு அளவிலான 5ஜி சேவைகள் வழங்கப்படும் என்று மத்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஒவ்வொரு மாதமும் பிரதான் மந்திரி தேசியத் தொழிற்பயிற்சி மேளாவை ஏற்பாடு செய்து நடத்த முடிவு செய்துள்ளது.
பருவநிலை மாற்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் இழுபறி செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஆஸ்திரேலிய நாடானது உயர் லட்சிய உமிழ்வு இலக்குகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பித்தது.