இந்தியா தனது ஒட்டு மொத்த கோவிட் 19 தடுப்பூசி வழங்கீட்டு இயக்கமானது 200 கோடி என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனமானது, பெங்களூருவில் உள்ள போஷ்ச் வாகனத் தொழில் நுட்ப மின்னணு உற்பத்தி ஆலையில் இந்திய நாட்டின் முதல் 5G தனியார் கட்டமைப்பினை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்தது.
ஸ்பெயினில் நடைபெற்ற 41வது வில்லா டி பெனாஸ்க் சர்வதேச சதுரங்க ஓபன் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்.
செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் சதுரங்கப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.