இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் ஆசிய-விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற புதிய உலகச் சாதனையை இந்தியாவின் ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து பெறப் பட்ட INS சிந்துத்வாஜ் கப்பலானது விசாகப் பட்டினத்தில் 35 ஆண்டு காலச் சேவைக்குப் பிறகு கடற்படையில் இருந்து விலக்கப்பட்டது.
L&T டெக்னாலஜி சர்வீசஸ் என்ற நிறுவனமானது, அரசினால் மேற்கொள்ளப்பட்ட முழு அளவிலான 5ஜி வலையமைப்புகளுக்கான அலைக்கற்றை நேரடி ஒதுக்கீட்டில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய முதல் தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது.