கோடக் மஹிந்திரா வங்கியானது, வருமான வரித் துறையின் இணையவழி வருமான வரித் தாக்கல் செய்வதற்கான தளத்துடன் அதன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை நிறைவு செய்துள்ளது.
இதன் மூலம், கோடக் மஹிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்கள் இணைய வழியில் தங்கள் நேரடி வரிகளை இந்த இணைய தளத்தின் இணைய வழி வரிப் பதிவுப் பக்கத்தின் மூலம் செலுத்த முடியும்.
2023 ஆம் ஆண்டில் யூரோ நாணயத்தினை ஏற்றுக் கொள்வதற்கு குரோஷிய நாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது இறுதி ஒப்புதலை வழங்குகிறது.
இதனால், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று யூரோ பணப் பிரிவில் இணையும் 20வது நாடாக குரோஷியா மாற உள்ளது.