முதலாவது கேலோ இந்தியா மகளிர் வாள்சண்டைப் போட்டியானது, புது டெல்லியில் உள்ள டல்கடோரா உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படும்.
இந்தியா டுடே இதழுடன் இணைந்து டீம் மார்க்ஸ்மேன் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் ஆய்வில் 2022 ஆம் ஆண்டின் பணி செய்ய மிகவும் விரும்பத்தகு இடங்களில் ஒன்றாக தேசிய அனல்மின் கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனமானது, அக்சயா முந்த்ரா என்பவரை மூன்று ஆண்டுக் காலத்திற்கு அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது
இலங்கையின் குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையின் புதிய மற்றும் 15வது பிரதமராக தினேஷ் குணவர்தனா என்பவரை நியமித்துள்ளார்.