புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் சமூக ஆர்வலருமான மல்லிகா சாராபாய் தனது நினைவுக் குறிப்பான ‘Free Fall: My Experiments with Living’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் மற்றும் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாய் ஆகியோருக்குப் பிறந்த மல்லிகா, ஒரு சிறந்த குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், கடற்கரையினைச் சுத்தப்படுத்தும் பிரச்சாரத்திற்கு ஒரு முத்திரையாக வாசுகி என்ற முத்திரையைத் தொடங்கி வைத்தார்.
இது நாட்டின் கடலோரத்தினைச் சுத்தப்படுத்தும் பிரச்சாரத்தில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் அவர்களுக்காக என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.