TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 14 , 2022 647 days 337 0
  • இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்திற்கு அருகில் தமிழகத்தின் முதல் திரவமாக்கப்பட்டு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (LCNG) உற்பத்தி நிலையமானது நிறுவப்பட்டுள்ளது.
  • மூன்று நாட்கள் அளவிலான மாநிலத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
  • கழிவுகளை அகற்றுதல் மற்றும் குப்பை கூளங்களைக் குறைத்தல் உள்ளிட்ட ஸ்வச்சதா நடவடிக்கைகளை மையமாகக் கொண்ட சிறப்பு ஸ்வச்சதா பிரச்சாரம் 2.0 என்ற ஒரு பிரச்சாரத்தினை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2022 ஆம் ஆண்டினைச் சர்வதேச கண்ணாடி ஆண்டாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்