TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2018 2226 days 693 0
  • விவசாய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நேபாளத்தின் தெற்கு தராய் பகுதிகளில் 12 மாவட்டங்களில் 2700 ஆழமற்ற குழாய் கிணறு பாசன அமைப்புகளை ஏற்படுத்த நேபாளத்திற்கு இந்தியா 99 மில்லியன் ரூபாய்கள் அளவிற்கு நிதி உதவியை நீட்டித்துள்ளது.
    • இந்த நிதி உதவித் திட்டம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட நேபாள் -பாரத் மைத்ரி பாசனத் திட்டத்தின் இறுதி நிதி உதவியின் ஒரு பகுதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • அரியானா மாநில அரசு மாநில அரசுப் பணிகளுக்கான அதிகபட்ச வயதை 40லிருந்து 42ஆக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்