TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2018 2215 days 698 0
  • மங்கோலியா இந்தியாவால் நிதியளிக்கப்பட்ட தனது முதல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானத்தை தெற்கத்திய டொர்னோகோவி மாகாணத்தில் துவங்கியுள்ளது. மங்கோலியாவிற்கும் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் (Export-Import Bank of India) இடையேயான குறைவான வட்டி விகிதம் கொண்ட ஒரு மில்லியன் மதிப்புடைய கடன்தொடர் ஒப்பந்தத்தின் (Soft credit line agreement) ஒரு பகுதியாக இந்த நிதியளிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்