TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 26 , 2018 2186 days 697 0
  • இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் முன்னாள் செயலாளர் ஆஸ்டின் பெர்னான்டோ, இந்தியாவிற்கான இலங்கையின் அடுத்தத் தூதராக (High Commission of India) நியமிக்கப்பட்டுள்ளார். சித்தரங்கனி வகிஸ்வாராவினை அடுத்து இவர் பொறுப்பேற்க உள்ளார்.
  • இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் சுகாதாரத் துறை திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding - MoU) கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு (Batticola)  மாவட்டத்தில் 3,400 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன.
  • நாட்டின் பெரிய கடன் அளிக்கும் வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி (State Bank of India - SBI) தேசிய அளவிலான கிசான் மேளாவினை ஏற்பாடு செய்துள்ளது. கிசான் மேளா, விவசாயிகளை சென்றடையும் வகையில்  நிதிநிலைக் கல்வியறிவை அளிப்பதற்கான திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்