TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 3 , 2023 321 days 237 0
  • முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) N.V. ரமணா சிங்கப்பூர் சர்வதேச நடுவண் மையத்தின் (SIMC) சர்வதேச நடுவண் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நிதி ஆயோக் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு - இந்தியா ஆகியவை SDG இலக்குகளின் மீதான உள்ளூர்மயமாக்கல், தரவு சார்ந்த ஒரு கண்காணிப்பு, உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் மற்றும் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒத்துழைப்புக் கட்டமைப்பினை முறைப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ACME குழுமம் ஆனது, ஒடிசாவில் உள்ள கோபால்பூர் தொழில்துறை பூங்காவில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா ஆலைகளை நிறுவுவதற்காக டாடா எஃகு சிறப்புப் பொருளாதார மண்டல லிமிடெட் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்