TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 22 , 2023 302 days 236 0
  • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணிக்கபுரம் குளத்தில் வெளிறிய இறகுகளுடன் கூடிய இந்தியப் புள்ளி வாத்து - புள்ளி மூக்கன் (அனாஸ் போயேசிலோர்ஹைன்சா) சமீபத்தில் தென்பட்டது.
  • பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ISSF உலகக் கோப்பைப் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கத்தினை வென்று உள்ளார்.
  • உலக நீர்வளக் கண்காணிப்புத் தினம் ஆனது உலகெங்கிலும் உள்ள நீர் வளக் கண்காணிப்பு மற்றும் நீர் வள ஆதாரங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்