TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 15 , 2018 2166 days 625 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் M.வெங்கையா நாயுடு அவர்கள் பாராளுமன்ற விவகாரங்கள், புள்ளி விபரங்கள் & திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சர் விஜய் கோயல் எழுதிய ‘பெபக் பாத்’ புத்தகத்தை புதுடெல்லியில் வெளியிட்டார்.
  • அமெரிக்காவின் ஹவுஸ்டனில் 19 வது வருடாந்திர இந்திய அமெரிக்க கிரேட்டர் ஹவுஸ்டன் வர்த்தக சபையில் (IACCGH) தொழில்களில் பெண்கள் : மாற்றத்தை ஏற்படுத்தியதற்கான விருதினைப் பெற்ற மூன்று பெண்களில் இந்திய அமெரிக்கரான அருணா விஸ்வநாதன் அவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்