TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 6 , 2024 104 days 150 0
  • தமிழ்நாட்டினைச் சேர்ந்த காலச்சுவடு பதிப்பகம் நிறுவனம் ஆனது 2023 ஆம் ஆண்டின் சிறந்த பதிப்பாளர் விருதினை வென்றுள்ளது.
  • மத்திய அரசானது, சுமார் 38,000 கோடி ரூபாய் மதிப்பிலான பேரிடர் நிவாரண நிதியை வழங்காமல் தமிழக மாநில மக்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாகக் குற்றம் சாட்டி தமிழக அரசானது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    • மிக்சாங் புயலின் இரட்டைப் பேரழிவுகள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஆகியவற்றிற்கு உதவுவதற்காக மாநில அரசால் இந்த நிதி கோரப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்