TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 16 , 2017 2406 days 832 0
  • 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் அதன் பிறகு தற்போது வரை நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது நிலுவையிலுள்ள 1518 கிரிமினல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்