TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 22 , 2019 2006 days 602 0
  • 2020-ல் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியத் தலைவராக இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவரான பிரேந்திர பிரசாத் பைஷ்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியத் தலைவர் கௌரவமானது முதன் முறையாக பளுதூக்கும் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பு நீதிமன்றமானது அதிபர் தேர்தலில் UDPS கட்சியின் பெலிக்ஸ் சிசெகெடியின் வெற்றியை உறுதி செய்து, 1960 ல் காங்கோவின் சுதந்திரத்திற்குப் பிறகு முதலாவது சக்திவாய்ந்த, மக்களாட்சிக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான பாதையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்