TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 3 , 2019 1967 days 591 0
  • பிப்ரவரி 26 அன்று கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடவனூரில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனுக்கான நினைவு மையத்தை கேரள ஆளுநர் பி. சதாசிவம் தொடங்கி வைத்தார்.
    • நூலகத்துடன் கூடிய இந்த மையமானது போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோரைத் தயார்படுத்துவதற்கான மையமாக விளங்கும்.
  • சென்னையின் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு வெள்ளைப் புலிகளை (ஆதித்யா மற்றும் ஆர்த்தி) நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்