TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 11 , 2019 1928 days 581 0
  • தமிழ்நாடு மாநிலக் காவல் துறை பங்கு கொள்ளும் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தமிழ்நாட்டுக் காவல் துறையின் பொது இயக்குனராக இந்தியக் காவற்பணி அதிகாரியான அஸ்தோஷ் சுக்லாவை இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission) நியமித்துள்ளது. இவர் உடனடியாக இப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
    • மாநில காவல்துறை அதிகாரிகள் சிறைத் துறை தலைவரான சுக்லா தலைமையில் செயல்படவிருக்கின்றனர்.
  • முதன்முறையாக தேர்தல் ஆணையமானது சீர்திருத்தப்பட்ட மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட 192 நபர்களுக்காக சென்னையில் உள்ள மனநல நிறுவனத்தில் ஒரு வாக்குப் பதிவு மையத்தை அமைக்கவிருக்கிறது.
    • ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியானது “மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் இல்லத்தின்” பொறுப்பாளராக அறுவை சிகிச்சை மருத்துவரான வேலன்டைன் கொனோலியை நியமித்தது. 1875 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்