TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 12 , 2019 1836 days 625 0
  • ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அகதி அந்தஸ்துக்குத் தகுதியுடையவர்களா எனும் கேள்விக்குத் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் நாட்டிற்குத் திரும்ப அனுப்பப் படுவதிலிருந்துத்  தப்பிக்கலாம்.
    • ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்த 40,000 அகதிகளை அவர்கள் பிறந்த மியான்மருக்குத் திரும்ப அனுப்பும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
  • ராஜ்காட் அனல் மின் நிலையமானது அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டு சூரிய ஒளி ஆற்றல் பூங்காவாக மாற்றப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி ஆற்றலால் இயங்கும் இந்த ஆலையின் அலகானது 1989 இல் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்