TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 21 , 2019 1827 days 608 0
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 20 ஆயிரம் சுகாதார நல மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.
    • இத்திட்டத்தின் கீழ் நாட்டில் மொத்தம் 1.5 இலட்சம் சுகாதார நல மையங்கள் ஏற்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்