பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு (AWAC) விமானமான நேத்ரா விமானத்தை இந்திய விமானப் படைக்கு வழங்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-15 தேதிகளில் கிரேக்கத்தில் உள்ள 2019 ஆம் ஆண்டிற்கான தெசலோனிகி சர்வதேசக் கண்காட்சியின் 84வது பதிப்பில் இந்தியா பங்கேற்றது.
ஜப்பானின் டோக்கியோ பிராந்தியத்தை வலிமை மிகுந்த சூறாவளியான ஃபக்சாய் சூறாவளி சமீபத்தில் தாக்கியது.