பி கே குப்தா என்பவர் தேசிய கட்டிட கட்டுமானக் கழகத்தின் புதிய தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நியமிக்கப் பட்டுள்ளார்.
அவர் சிவ் தாஸ் மீனாவுக்குப் பிறகு இந்தப் பதவியைப் பெறவிருக்கிறார்.
சண்டிகர் பல்கலைக் கழக மாணவர்கள் இயக்க முறைமையின் (Operating System – OS) கர்னல் (kernel) பகுதியில் செயலாற்றி இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறிய இயக்க முறைமை (OS) ‘தொடக்கப் புதிர்களை’ உருவாக்கியுள்ளனர்.