அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோவில் ஒரு விருதைப் பெற்றுள்ளார்.
அமெரிக்க பன்மை இனக் கூட்டணி என்ற அமைப்பானது அவருக்கு “ஆண்டின் எழுச்சி நாயகன் - ஆசியா” என்ற விருதை வழங்கியிருக்கிறது.
மதராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஏ.பி. சாஹி பதவியேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜ் பவனில் தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.