TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 11 , 2019 1715 days 763 0
  • அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோவில் ஒரு விருதைப் பெற்றுள்ளார்.
    • அமெரிக்க பன்மை இனக் கூட்டணி என்ற அமைப்பானது அவருக்கு “ஆண்டின் எழுச்சி நாயகன் - ஆசியா” என்ற விருதை வழங்கியிருக்கிறது.
  • மதராஸ் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஏ.பி. சாஹி பதவியேற்றார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜ் பவனில் தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்