2011-12 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ராஜஸ்தானின் முதன்மையான ஒரு இலவச மருத்துவத் திட்டமானது தேசிய சுகாதாரத் திட்டத்திடமிருந்து மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய சுகாதாரத் திட்டமானது, அதன் இலவச மருத்துவ சேவை முயற்சியின் கீழ், மாநிலங்களுக்குத் தரவரிசைகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
இதய ஆரோக்கியத்திற்கான யோகா மீதான சர்வதேச மாநாடானது மைசூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச செர்ரி மலர்த் திருவிழாவின் 4வது பதிப்பானதுமேகாலயாவின் ஷில்லாங்கில் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டுத் திருவிழாவில் கொரியக் குடியரசானது திருவிழாவில் பங்குதாரர் நாடாக இடம் பெற்றது.