TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 27 , 2019 1669 days 724 0
  • உலக வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் மத்திய அரசுத் திட்டமான அடல் புஜல் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
    • நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • தில்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியை மின்சார வாகனங்களின் தலைநகராக மாற்றுவதற்காக ஒரு புதிய கொள்கையை அறிமுகப் படுத்தியுள்ளார்.
    • இந்தக் கொள்கையின் கீழ், மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்