TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2019 1666 days 729 0
  • ஜுகி ஜொப்ரி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக தில்லி அரசாங்கமானது ‘முக்கிய மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இந்தத் திட்டமானது தில்லியில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த வீட்டு வசதியை வழங்க இருக்கின்றது.
  • சாராய் என்னும் வெப்ப மண்டலச் சூறாவளியானது பசிபிக் தீவு நாடான பிஜியைத் தாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்