இந்தியப் பாரம்பரியம் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சரான பிரஹலாத் சிங் படேல் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த டிஜிட்டல் கண்காட்சியானது நாட்டில் நடைபெறும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது கண்காட்சியாகும்.
இந்தியா - நார்வே வர்த்தக மற்றும் முதலீட்டு உரையாடலின் முதலாவது கூட்டமானது புது தில்லியில் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் இந்த இரு நாடுகள் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டம் இதுவாகும்.