TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 12 , 2020 1622 days 672 0
  • இரண்டாவது தேசிய நீதி ஊதிய ஆணையமானது இந்திய உச்ச நீதிமன்றத்தின் பதிவேட்டில் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
    • இந்த ஆணையமானது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதியான ஜே பி. வெங்கட்ராம ரெட்டி என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
  • கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிர்வினையாற்றும் விதமாக சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக WHO (உலக சுகாதார நிறுவனம் -  World Health Organization) ஆனது உலகளாவிய ஆராய்ச்சி மன்றத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்