இரண்டாவது தேசிய நீதி ஊதிய ஆணையமானது இந்திய உச்ச நீதிமன்றத்தின் பதிவேட்டில் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த ஆணையமானது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதியான ஜே பி. வெங்கட்ராம ரெட்டி என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிர்வினையாற்றும் விதமாக சர்வதேச நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக WHO (உலக சுகாதார நிறுவனம் - World Health Organization) ஆனது உலகளாவிய ஆராய்ச்சி மன்றத்தைத் தொடங்கியுள்ளது.