February 21 , 2020
1613 days
583
- தில்லி சர்வதேச விமான நிலையமானது இந்தியாவில் ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழியற்ற முதலாவது விமான நிலையமாக உருவெடுத்துள்ளது.
- தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 50 மீட்டர் உயர நவீன கலங்கரை விளக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
- இப்பகுதியில் உள்ள 5வது கலங்கரை விளக்கம் இதுவாகும்.
Post Views:
583