தமிழ்நாடு தொல்பொருள் துறையானது அகழ்வாராய்ச்சிக்கான இடத்தை அமைக்கும் போது திருப்புவனம் அருகே உள்ள கோந்தகையில் முதுமக்கள் தாழியை கண்டுபிடித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் ஐசிசி மகளிர் இருபது ஓவர் உலகக் கோப்பை ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியின் ஏழாவது பதிப்பாகும். இந்தப் போட்டியானது முதன்முறையாக ஆஸ்திரேலியா நாட்டினால் நடத்தப்பட்டது.
இதன் முதலாவது பதிப்பானது 2009 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கியது.