March 15 , 2020
1591 days
538
- பன்சி லால் பட் என்பவர் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நிர்வாகத் தலைவராக 3 மாத காலத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
- கிரீஸ் நாட்டின் முதலாவது பெண் அதிபரான கேத்ரினா சாகெல்லரோபவ்லு என்பவர் ஏதென்ஸில் பதவி ஏற்றுக் கொண்டார்.
Post Views:
538