TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 15 , 2020 1591 days 538 0
  • பன்சி லால் பட் என்பவர் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நிர்வாகத் தலைவராக 3 மாத காலத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • கிரீஸ் நாட்டின் முதலாவது பெண் அதிபரான கேத்ரினா சாகெல்லரோபவ்லு என்பவர் ஏதென்ஸில் பதவி ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்