March 24 , 2020
1582 days
537
- பீகார் மாநிலம் உருவாக்கப்பட்டதை அனுசரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதியன்று பீகார் தினமானது (பீகார் திவாஸ்) அனுசரிக்கப் படுகின்றது.
- 1912 ஆம் ஆண்டில் இத்தினத்தில் ஆங்கில அரசு வங்காள மாகாணத்திலிருந்து பீகார் மாநிலத்தைப் பிரித்தது.
Post Views:
537