இந்தியாவும், பிரான்சும், முதல்முறையாக, ரீயூனியன் தீவில் இருந்து கூட்டு ரோந்துப் பணிகளை நடத்தியுள்ளன.
ரீயூனியன் என்பது பிரெஞ்சுக் குடியரசின் ஓர் அயல்நாட்டுத் துறை மற்றும் ஒரு நிலப் பகுதி ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவாகும்.
அனோஸ்மியா எனும் வாசனை உணர்வு இழப்பு நிலையும், ஏஜுசியா எனும் சுவை உணர்வு குறைந்து வரும் நிலையும் கோவிட்-19 இன் விசித்திரமான அறிகுறிகளாகவும், நோய்த் தொற்றின் சாத்தியமான குறிப்பான்களாகவும் இருப்பதாக தெரிய வந்துள்ளன.