April 24 , 2020
1551 days
641
- குஜராத் மாநில அரசானது “சுஜாலம் சுபாலம் ஜல் சஞ்சய் அபியான்” என்ற திட்டத்தின் மூன்றாவது பதிப்பிற்காக தனது ஒப்புதலை அளித்துள்ளது.
- இது பருவமழை காலத்திற்கு முன்னர் அம்மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நீர்ப் பாதுகாப்புத் திட்டமாகும்.
- சையம் என்பது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் புனே மாநகராட்சிக் கழகத்தினால் மேம்படுத்தப்பட்ட ஒரு கைபேசிச் செயலியாகும்.
- இது வீட்டுக் கண்காணிப்பில் உள்ள மக்களைத் திறம்படக் கண்காணிப்பதற்காகவும் அவர்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் வேண்டி உருவாக்கப் பட்டுள்ளது.
Post Views:
641