உலகம் முழுவதும் உள்ள அஞ்சலகப் பணியாளர்களைக் கௌரவிப்பதற்காக ஜூலை 01 ஆம் தேதியன்று தேசிய அஞ்சலகப் பணியாளர்கள் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
ஜூலை 01 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேசநகைச்சுவை தினமானது அனுசரிக்கப் பட்டது.
50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்காக உலக வங்கிக் குழுமத்தினால் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
அமெரிக்கக் கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையமானது ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சிடிஇ (ZTE)கழகம் ஆகிய 2 சீன நிறுவனங்களை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன என்று அறிவித்துள்ளது.