இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 750 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எம்எஸ்எம்இ (சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை) அவசரகால நிவாரணத் திட்டத்திற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
கர்நாடகா மாநில அரசானது தனது நெசவாளர்கள் சமூகத்திற்காக நேகர் சம்மன் யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட தேசிய நிலவரைபட மற்றும் கருப்பொருள் படமிடல் அமைப்பானது தனது கோவிட் – 19 நோய்த் தொற்றின் 4வது திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.