தேர்தல் ஆணையரான அசோக் லவாசா என்பவர் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய இராஜ்ஜியமானது சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான “ஹுவேய்” நிறுவனத்திடமிருந்து 5ஜி தொழில்நுட்பக் கூற்றை (5G equipment) வாங்குவதற்கு தனது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது.
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது ஹேமங் அமீன் என்பவரை வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.
அசாம் மாநில அரசானது போபா ஒதுக்கப்பட்ட காடுகளை வனவிலங்கு சரணாலயமாக தரம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.